Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோவிலில் ... வடுகபட்டியில் திருவருட் பிரகாச வள்ளலார் பெருமானாரின் 201வது பெருவிழா வடுகபட்டியில் திருவருட் பிரகாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவிலுக்கு மேலே செல்ல வாகனங்களுக்கு தடை அமலுக்கு வந்தது
எழுத்தின் அளவு:
மருதமலை கோவிலுக்கு மேலே செல்ல வாகனங்களுக்கு தடை அமலுக்கு வந்தது

பதிவு செய்த நாள்

05 அக்
2023
05:10

வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில் இருந்து, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை அமலுக்கு வந்தது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக, லிப்ட் அமைக்கும் பணி, மலைப்பாதையில் சாலை புனரமைக்கும் பணி, யாசாலை மண்டபம் கட்டும் பணி, தேர் வலம் வரும் பாதையில், கருங்கல் தளம் அமைக்கும் பணி, மலைமேல் உள்ள பார்க்கிங் பகுதியில், புதிய கழிப்பிட கட்டடம் கட்டும் பணி என, 40 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலைமேல் உள்ள பார்க்கிங் பகுதியில், இடப்பற்றாக்குறை உள்ளதாலும், சாலை பணி மேற்கொள்வதாலும், மலைப்பாதையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, அக்டோபர் 5ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு, அடிவாரத்தில் இருந்து மலைப்பாதையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல, கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, நேற்று காலை முதல் மலைப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து குறித்த அறிவிப்பு பலகையும் அடிவாரத்தில் கோவில் நிர்வாகத்தினர் வைத்துள்ளனர். இன்று கோவிலுக்கு, தங்களின் வாகனத்தில் வந்த பக்தர்களை, அடிவாரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, படிக்கட்டுப்பாதை மற்றும் திருக்கோவில் பஸ்கள் மூலம் மலைமேல் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரமான இன்று ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன் பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சென்னை; திருப்பதி பிரசாதத்தின் தரம் குறைந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே மேலபசலை சிவன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகிஅம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி தேய்பிறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar