Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் தங்கத்தேரில் மலையப்ப ... திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா;  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷாவில் யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி
எழுத்தின் அளவு:
ஈஷாவில் யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி

பதிவு செய்த நாள்

23 டிச
2023
05:12

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு, சப்தரிஷி ஆரத்தி நடந்தது.

சப்தரிஷி ஆரத்தி என்பது சிவன், தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளைப்பெற கற்று கொடுத்த சக்தி வாய்ந்த ஆன்மீக செயல்முறை. வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில், பல நூறு ஆண்டுகளாக சப்தரிஷி ஆரத்தி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை ஈஷாவில், குளிர்கால கதிர் திருப்ப நாளான நேற்று சப்தரிஷி ஆரத்தி விமர்சையாக நடந்தது. இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வந்து, ஆதியோகியின் முன் உள்ள யோகேஸ்வர லிங்கத்தை சுற்றி அமர்ந்து, சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவக்கினர். தொடர்ந்து, தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன், உபாசகர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை, அங்கு சக்தி வாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை ஆரத்தி செயல்முறை நடந்தது. அதன்பின், ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தையும் நடந்தது. இந்தாண்டு சயன ஆரத்தியை, காசி உபாசகர்களுடன் முதன்முறையாக ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்களும் சேர்ந்து நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar