Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமலர் செய்தியால் சுடர்விடும் ... சித்தி விநாயகர் கோவிலில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை சித்தி விநாயகர் கோவிலில் ஸ்ரீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

31 ஜன
2024
05:01

மயிலாடுதுறை; திருவெண்காடு கோவில் (புதன் ஸ்தலம்) உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணி கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற சுவேதாரண்யேஸ்வர ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் நவகிரகங்களில் புதன் பகவானும் சிவபெருமானின் அம்சமான அகோர மூர்த்தியும் நடராஜபெருமானும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணி கோவில் கணக்கில் சேர்க்கப்படும். அதன்படி இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், ஆய்வாளர்கள் கோவில் செயல் அலுவலர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு வங்கி அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் பக்தர்கள் செலுத்திய 10 லட்சத்து 94 ஆயிரத்து 266 ரூபாய். மேலும் 15 கிராம் தங்கம் 98 கிராம் வெள்ளி 76 மலேசியா ரிங்கட்10 சிங்கப்பூர் டாலர் 20 யூரோ 206 அமெரிக்க டாலர் ஆகியவையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. காணிக்கையாக கிடைத்த பணத்தினை வங்கி கணக்கில் அதிகாரிகள் முன்னிலையில் வரவு வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar