Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மின் தீப தேரில் பவனி வந்த ... திருப்பூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை திருப்பூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் கோயில்களில் வெடிகுண்டு இருப்பதாக புரளி: சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2024
12:03

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், காஞ்சிபுரம் உள்ளிட்ட கோயில்களில் வெடிகுண்டு இருப்பதாக போலி புகாரை இமெயிலில் அனுப்பிய கேரள சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். இக்கோயில்களில் வெடிகுண்டு இருப்பதாக அந்தந்த மாவட்ட எஸ்.பி.,அலுவலகம், டி.ஜி.பி.,அலுவலகம்,போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இமெயிலில் புகார் வந்தது. இதை உண்மை என நம்பிய வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் பிரிவினர் பழநி முருகன் கோயில்,ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை நடத்தினர். முடிவில் எந்த இடத்திலும் வெடிகுண்டு இல்லையென உறுதியானது. இது போலி புகார் எனவும் உறுதியானது. இதையடுத்து திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப், போலி இமெயில் அனுப்பியது யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி இமெயில் வந்த ஐ.பி.,முகவரியை வைத்து விசாரணையை துவக்கினர். பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதனை அனுப்பியது சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த முருகேஷ் 45,என்பது தெரிந்தது. இவர் இதேபோல் கேரளாவிலும் பல்வேறு போலி மிரட்டல் புகார்களை அனுப்பியுள்ளார். எர்ணாகுளத்தில் பதுங்கியிருந்தபோது இவரை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், யஜுர் உபாகர்மா எனும் பூணூல் அணியும், ஆவணி அவிட்ட வைபவம் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திருவிழாவின் நான்காவது வாரத்திருவிழா இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருமலை; திருப்பதியில் சிராவண பவுர்ணமியை முன்னிட்டு, திருமலை கோவிலில் சிரவண உபகர்மா நடைபெற்றது. இதன் ... மேலும்
 
temple news
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ஆடி மாத பவுர்ணமி இரண்டாம் நாளாக இன்று காலை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar