Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் ... மகனின் திருக்கல்யாணம் காண வந்த மீனாட்சி, சுந்தரேசுவரர்; எதிர் சென்று அழைத்து சென்ற திருப்பரங்குன்றம் முருகன் மகனின் திருக்கல்யாணம் காண வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பால்குட விழா; அம்மனுக்கு குடம் குடமாக அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பால்குட விழா; அம்மனுக்கு குடம் குடமாக அபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 மார்
2024
05:03

பரமக்குடி; பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி பால்குட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து சக்தி கோஷம் முழங்க நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோயிலில் மார்ச் 1 பூச்சொரிதல் விழா நடந்த நிலையில், மார்ச் 17 கொடியேற்றத்துடன் பங்குனி விழா துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். மார்ச் 25 அக்னி சட்டி ஊர்வலம், இரவு மின் தீப அலங்கார தேரில் அம்மன் வலம் வந்தார். மறுநாள் அதிகாலை கள்ளர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து இன்று காலை 4:00 மணி தொடங்கி வைகை ஆற்று பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் சார்பில் பால்குடங்களை கட்டும் நிகழ்வு நடந்தது. அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சக்தி கோஷம் முழங்க கோலாகலமாக சென்றனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் வேல் குத்தி நேர்த்திக்கடன்களை செலுத்தினார். தொடர்ந்து 5 மணி நேரம் வரை பக்தர்கள் கோயிலை நோக்கி சென்ற வண்ணம் இருந்தனர். பின்னர் காலை 10:00 மணி தொடங்கி அனைத்து வகையான அபிஷேகங்கள் நடந்தன. மேலும் பக்தர்கள் சுமந்து வந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பால் மூலவர் மற்றும் உற்சவருக்கு குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனைக்கு பின் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். ஆடல்வல்லானை வழிபட சிறந்த தினம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அடுத்துள்ள மருதூர் அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாதம் ஆறாம் நாளில் ஒவ்வொரு ... மேலும்
 
temple news
புதுச்சேரி; வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar