Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையானுக்கு டிப்பர் ... கோடை விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் கோடை விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
45 அடி உயர முனீஸ்வரர் சிலைக்கு விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
45 அடி உயர முனீஸ்வரர் சிலைக்கு விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 மே
2024
11:05

எண்ணுார், எண்ணுார், பர்மா நகரில் பிரசித்தி பெற்ற பீலிக்கான் முனீஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், 45 அடி உயரத்தில் முனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும், கோவிலின் 72 அடி உயர ராஜகோபுரம், 41 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 43 அடி உயர அங்காள ஈஸ்வரி சிலைகள் மற்றும் கோவில் வளாகம் முழுதும் புனரமைக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த 1ம் தேதி கணபதிஹோமம், லஷ்மி பூஜை, நவக்கிரஹ ஹோமம், தனபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன.  இரண்டாம் கால யாகபூஜை, விக்கிரகங்கள் பிரதிஷ்டை, பிரதிஷ்டை பூஜை ஹோமம், மூன்றாம் கால பூஜை, நாடி சந்தானம், சங்கல்பம், சத்துவா அர்ச்சனை பூஜை ஹோமம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மறுநாள் புண்ணியாவதன ஹோமம், ரிக் ஷா பந்தனம், கலச பூஜை, மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, கடம் புறப்பாடானது. பின், ராஜகோபுரம், ஆஞ்சநேயர், அங்காள ஈஸ்வரி சிலைகளுக்கும் புதிதாக அமைக்கப்பட்ட முனீஸ்வரர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டலக்குழு தலைவர் தனியரசு, பகுதி செயலர் அருள்தாசன், பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் நாராயணன், கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், தமிழரசன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில், காப்பு கட்டுதல் நிகழ்வுடன் 10 நாள் திருவிழா துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, 58ம் ஆண்டு, தீ மிதி திருவிழா, 12ம் தேதி நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar