Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! குருபகவான் கோயிலில் வாகன பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சஞ்சீவிராயர் சுவாமி கோவில் மதில் சுவரில் விரிசல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2012
10:11

காஞ்சிபுரம்: விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் சுவாமி கோவில், மதில் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மதில் சுவர் சரிவதற்கு முன், அதை பழுது பார்க்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழமையான கோவில்காஞ்சிபுரத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஐயங்கார்குளம். இங்கு அழகிய சஞ்சீவிராயர் சுவாமி கோவில் உள்ளது. இதன் நான்கு புறங்களிலும் நெடிதுயர்ந்த மதில்சுவர், ராஜகோபுரம், 50 தூண்கள் கொண்ட மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை மற்றும் பிரகாரங்களை உள்ளது.இக்கோவில், காஞ்சியை விஜயநகர மன்னர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவில் மூலவராக ஆஞ்சநேயர் உள்ளார். கோவில் பின்புறம் தாதசமுத்திரம் என அழைக்கப்படும் பிரமாண்ட குளம் உள்ளது. இக்கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.மதில் சுவர் சேதம்தினமும் காலை, மாலை என, இரு காலப் பூஜைகள் நடந்து வருகிறது. கோவில் முகப்பு வாயில் இடதுபுற மதில் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பக்கதர்கள் அவ்வழியே செல்ல அச்சப்படுகின்றனர்.எனவே, பழுதடைந்துள்ள சஞ்சீவிராயர் கோவில் மதில் சுவரை சரி செய்ய வேண்டும், என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து ஐயங்கார்குளத்தை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், "சஞ்சீவிராயர் கோவிலை அறநிலையத் துறை அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. கோவில் கோபுரத்தில், செடிகள் முளைத்து விரிசலை ஏற்படுத்தி வருகின்றன. மதில் சுவர்களும், விரிசல் ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளது. வரலாற்றில் இடம் பெற்றுள்ள இக்கோவிலை பராமரிக்க, இந்த சமய அறநிலையத் துறையினர் போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar