Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சஞ்சீவிராயர் சுவாமி கோவில் மதில் ... மாரியம்மன் திருவிழா: பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்! மாரியம்மன் திருவிழா: பூசாரியிடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருபகவான் கோயிலில் வாகன பிறை கட்டுமான பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2012
10:11

புளியரை: புளியரை குருபகவான் கோயிலில் வாகன பிறை கட்டுமான பணி நடக்கிறது. செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் சுயம்புலிங்க சதாசிவ மூர்த்தி குரு பகவானாக அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோயில் உள்ளது. இந்த கோயிலில் விழாக்காலங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா வருதல் நடைபெறும். அவ்வாறு செல்லும் போது பூங்கோயில் வாகனம், சின்ன ரிஷப வாகனம், பெரிய ரிஷப வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், பூம்பல்லக்கு வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா நடக்கும். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று இந்து அறநிலைதுறையின் சார்பாக 4 லட்சம் ரூபாய் செலவில் வாகனப் பிறை கட்டுமான பணி நடந்து வருகிறது. வாகன கட்டுமாண பணியில் மேல் கீழ் பகுதி என இரண்டு அடுக்காக கட்டப்பட்டு வருகிறது. கோயில் பகுதியில் வாகனப் பிறை இல்லாத காரணத்தால் சுவாமி அம்பாள் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பாதுகாத்து வந்தனர். தற்போது கோயில் அருகே வாகனப்பிறை கட்டப்படுவதால் கோயில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருத்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar