Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விவசாயம் செழிக்க வேண்டி அய்யனார் ... ஸ்ரீரங்கம் அழகிய மணவாளப் பெருமாள் நம்பெருமாள் ஆன தினம் இன்று..! ஸ்ரீரங்கம் அழகிய மணவாளப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணற்றுக்குள் இருந்து வெளியே வந்த அம்மன்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கிணற்றுக்குள் இருந்து வெளியே வந்த அம்மன்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

30 மே
2024
12:05

கடலுார்;  கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுக்கா, வள்ளலார் அவதரித்த மருதூரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை நாயுடு சமுகத்தை சேர்ந்தவர்கள் காலம் காலமாக நிர்வகித்து வருகின்றனர். தற்போது எட்டாது தலைமுறையாக நிர்வாக பொறுப்பில் உள்ளனர். அந்த வகையில் தற்போது கிணற்றில் எட்டு அம்மன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.ஒரு தலைமை முறை நிர்வாக பொறுப்பேற்றவுடன் ஒரு சிலை செய்து வைப்பது வழக்கம். 


இக்கோவிலில் உதிரவேங்கை மரத்தில் செய்யப்பட்ட அம்மன் ஆண்டுதோறும் கிணற்றில் தண்ணீரில் மூழ்கி வைக்கின்றனர். வைகாசி மாதம் கடைசி அமாவாசைக்குப் பின் புதன் கிழமை மாலையில் சுமார் 50 அடி ஆழம் நிறைந்த கிணற்றில் இருந்து அம்பாளை வெளியில் எடுத்து, வழிபடுவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று, கிணற்றுக்குள் இருக்கும் செல்லியம்மனை வெளியே எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு; சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் துாவி பூஜை செய்து மைசூரில் 415 வது ஆண்டு தசராவை, எழுத்தாளர் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. ‘நவம்’ என்ற சொல்லுக்கு ‘ஒன்பது’ என்றும், ... மேலும்
 
temple news
உடுமலை;  குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி ; ஆதிசங்கரர் 1200 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar