Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் ... ராசிபுரம் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம் ராசிபுரம் மாரியம்மன் கோவில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களுக்கான வாடகை பாக்கி வசூல் ரூ.2 கோடி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 நவ
2012
10:11

கோவில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போரின் பெயர்கள் வெளியிட்ட பின், இரண்டு கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. பட்டியல் வெளியிட்டும், பணம் செலுத்தாமல் உள்ளோர் மீது, போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து கோவில் நிலங்களில், வணிக நிறுவனங்கள் அமைத்து, வாடகை பாக்கி வைத்திருப்போர் குறித்து, அதிகாரிகள் கணக்கெடுத்து வருகினறனர். தமிழகம் முழுவதும் உள்ள, 4,000 கோவில்களிலும், சென்னையிலுள்ள, 239 கோவில்களிலும் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. முதல் பத்து இடங்களில், யார் யார் இருக்கின்றனர் என்பதை, பெயர் பட்டியலிட்டு, கோயில்களில் அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர். மேலும்,வாடகை பாக்கி வைத்திருப்போர், நிலுவை தொகையை செலுத்த, கால அவகாசமும் கொடுக்ககப்பட்டுள்ளது. கால அவகாசத்தையும் தாண்டி, நிலுவை வைத்திருப்போர் மீது, குற்ற நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் கொடுக்கப்படும். இந்நிலையில், கோயில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியல் வெளியிட்ட பின், இரண்டு கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பெயர் வெளியிட்ட பின், பலரும் இதை மானக்கேடாக நினைத்தனர். தினமும் கோவில்களுக்கு வருகிறவர்கள், காலையும் மாலையும், அப்பெயர் பலகைகளை பார்ப்பதால், தங்கள் வணிகத்திற்கு தடை ஏற்படும் என நினைத்து, பாக்கிகளை செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இவ்வாறு செலுத்தி இருந்தாலும், பலர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar