Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
என்னைப் பார் யோகம் வரும் என கழுதை ... மகாலட்சுமிக்கு மாதுளை பிரசாதம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கதை கேட்போமா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2024
03:08

பத்ரசிவன் என்ற மன்னரின் மனைவி கரசந்திரிகா. இவர்களுக்கு சியாமபாலா என்னும் மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தனக்கு ஒரு மகன் இருந்தால் அரண்மனையிலேயே இருப்பானே என கரசந்திரிகா கவலைப்பட்டாள். அவளிடம் ஒரு வயதான சுமங்கலி வடிவில் தோன்றிய மகாலட்சுமி, ‘வரலட்சுமி விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்கும்’ என தெரிவித்தாள். ஆனால் அவள் ‘எனக்கு புத்தி சொல்ல நீ யார்?’ என அலட்சியம் செய்தாள்.   

உடனே அவளின் மகளான சியாமபாலா வீட்டுக்குச் சென்று நடந்ததை மகாலட்சுமி தெரிவித்தாள். தன் தாய்க்காக மன்னிப்பு கேட்டதோடு விரதமும் மேற்கொண்டாள் சியாமபாலா. அதன் பயனாக செழிப்புடன் வாழ்ந்தாள். கரசந்திரிகாவோ பணத்தை எல்லாம் இழந்து ஏழையானாள். இந்நிலையில் சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை தாய்வீட்டுக்கு அனுப்பினாள். அக்குடத்தின் மீது கரசந்திரிகா கையை வைத்ததும் பொற்காசுகள் கரியாக மாறின. பிறகு சியாமபாலாவின் மூலம் கரசந்திரிகா விரத மகிமையை அறிந்து பலனடைந்தாள். வரலட்சுமி விரதத்தன்று இந்தக் கதையை வீட்டிற்கு வரும் சுமங்கலிகளிடம் சொன்னாலும், கேட்டாலும் நன்மை உண்டாகும்.   

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* காளி என்றால் விரட்டுபவள். எதை விரட்டுவாள் என்றால் தீய வினைகளை விரட்டுபவள். இவள் பாலைவனத்திற்கு உரிய ... மேலும்
 
* தண்ணீர் –  நல்ல சிந்தனை * வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி* சந்தனம் - செல்வம் * சந்தனாதி தைலம் - ... மேலும்
 
வலம்புரிச்சங்கை பூஜையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும். தொழில், வியாபாரம் ... மேலும்
 
ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளியன்று மணமான பெண்கள் இருக்கும் விரதம் வரலட்சுமி விரதம். ... மேலும்
 
மகாவிஷ்ணுவும்,  மகாலட்சுமியும் மேருமலைக்கு வந்த போது கிளிமுக முனிவரான சுகபிரம்மம் அவர்களிடம் ஆசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar