முத்துமாரியம்மன் கோயிலில் 101 பானை பொங்கல் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2024 04:09
திருவாடானை; திருவாடானை தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று 101 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கைகள் நடந்தன.