Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவ விழா; அக்., 1ல் ... காஞ்சிபுரத்தில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் விமரிசை காஞ்சிபுரத்தில் ஸ்ரீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலுக்கு தமிழக பக்தரின் அன்பு பரிசு!
எழுத்தின் அளவு:
 அயோத்தி ராமர் கோவிலுக்கு தமிழக பக்தரின் அன்பு பரிசு!

பதிவு செய்த நாள்

29 செப்
2024
08:09

சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என, தொடர்ந்து குரல் கொடுத்தவர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்ததை அடுத்து, ராமபிரானுக்கு தன்னாலான காணிக்கையை சமர்ப்பிக்க விரும்பினார். தனக்கு என்ன வேண்டும் என்பதை, ராமரே வெளிப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வேண்டி வந்தார். இந்தச் சூழலில், அவரிடம் பக்தர் ஒருவர் தான் கண்ட கனவை சொன்னார்.

அதாவது, தன்னை போன்ற ஒரு உற்சவர் விக்ரகம் செய்து சமர்ப்பிக்க சொல்லும்படி, ராமர் கூறியதாக அவர் தெரிவித்தார். கடந்த ராமநவமி முதல் விக்ரகம் செய்யும் திருப்பணியை அரவிந்த் தொடங்கினார். இதில், அவரது உறவினர் கணேஷ் நாகராஜும் இணைந்தார். இரண்டு அடி உயர பஞ்சலோக விக்ரகம் தயாரானது. மூலவர் போலவே அமைந்த அந்தச் சிலையை அயோத்தியில் சமர்ப்பிக்க, காஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் அருளாசி வழங்கினார். ராமர் சிலை அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டதுடன், ேஹாமமும் நடந்தது. பின், யாகசாலையில் இருந்து விக்ரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் சமர்ப்பித்தனர். கோவில் நிர்வாக டிரஸ்ட் பொதுச்செயலர் சம்பத் ராய், டிரஸ்ட் அங்கத்தினரான உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்தர் சுவாமிகள், அதை பெற்றுக் கொண்டனர். உலக நன்மை வேண்டி, இந்த உற்சவமூர்த்தி எழுந்தருளி இருப்பதாக அரவிந்த் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.  –நமது நிருபர்–

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமத் பொய்கையாழ்வார் சபை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
 சென்னை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்ய, 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை ... மேலும்
 
temple news
 வால்பாறை; புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீவாரி வெங்டாஜலபதி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar