Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பெருமாளுக்கு இரண்டு இரு ... சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலHல் தைப்பூச தேரோட்டம் சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகை ஆற்றில் இறங்கிய நயினார்கோவில் நாகநாதசுவாமி; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
வைகை ஆற்றில் இறங்கிய நயினார்கோவில் நாகநாதசுவாமி; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2025
04:02

பரமக்குடி; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி, மஞ்சக்கொல்லை வைகை ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் சவுந்தரநாயகி, நாகநாதசுவாமி கோயில் உள்ளது. தைப்பூசம் தீர்த்தவாரி பெருவிழாவில், இன்று காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பாடாகினர். 12 கி.மீ., தூரம் உள்ள அக்கிரமேசி கிராம எல்லை, சிறகிகோட்டை, மஞ்சகொல்லை கிராமத்திற்கு அருகில் உள்ள குண நதீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினார். அங்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்து சுவாமி, அம்பாள் தனித்தனியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் அமர்ந்தனர். தொடர்ந்து 1:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்பாளை சுமந்து ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்கினர். அப்போது சுற்றுவட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளை சுவாமி மீது சூறை விட்டனர். இதன்படி சுவாமி, அம்பாள் மீது விளை பொருட்களை எரிந்து சமர்ப்பணம் செய்வதால் நல்ல விளைச்சல் இருக்கும் என்பது நம்பிக்கை. கே.வலசை, மெய்யனேந்தல் கிராமத்தார்கள் திருக்கண் மரியாதை செய்தனர். வைகை ஆற்றில் மஞ்சக்கொல்லை கிராமத்தார்கள் தீர்த்தவாரி மண்டபத்தில், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தார் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் தீர்த்தவாரி நடத்தினர். பின்னர் அங்கிருந்த மக்கள் வைகை ஆற்றில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரம் நடந்து, மாலை 5:00 மணிக்கு நயினார்கோவில் நோக்கி சென்று கோயிலை அடைந்தார். பல்வேறு இடங்களில் நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பிரயாகராஜ் ; உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் ... மேலும்
 
temple news
அவிநாசி; தைப்பூச திருநாளை முன்னிட்டு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்திற்கு, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரியால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில் பா.ஜ., மாநில தலைவர் காவடி எடுத்து வந்து சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar