Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ... விட்டுக்கொடுத்தால் மகிழ்ச்சி பெறலாம்: மாதா அமிர்தானந்தமயி அறிவுரை விட்டுக்கொடுத்தால் மகிழ்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் விழாவில் யானைகளை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
கோவில் விழாவில் யானைகளை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு

பதிவு செய்த நாள்

15 பிப்
2025
08:02

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் கோயிலண்டி பகுதியில், நேற்று முன்தினம் திருவிழா நடந்தபோது, பட்டாசுகளை வெடித்ததால், ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் மிரண்டன. இதில் கோவில் வளாகத்தில் இருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து, இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.


மக்கள் சிதறி ஓடியதில், கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, விழா ஏற்பாடு செய்த கோவில் நிர்வாகிகளிடம் மாவட்ட வனத்துறை சார்பில், அறிக்கை கேட்கப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து கலெக்டர், வடக்கு மண்டல தலைமை வனக் காப்பாளர் ஆகியோரிடம் வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் விளக்கம் கேட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “யானை மிரண்டதால், மூவர் பலியான சம்பவம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வனத்துறை சட்டம் மற்றும் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் மீறப்பட்டிருப்பது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த, இனி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar