Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ... தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டவர்கள் கட்டிய கோவில் இடிக்கப்படாது: அமைச்சர் உறுதி
எழுத்தின் அளவு:
பாண்டவர்கள் கட்டிய கோவில் இடிக்கப்படாது: அமைச்சர் உறுதி

பதிவு செய்த நாள்

25 மார்
2025
11:03

புதுடில்லி; “பழைய டில்லியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது, நீலி சத்ரி கோவில் இடிக்கப்படாது. அதேநேரத்தில், கோவிலில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது உடனே சீரமைத்துத் தரப்படும்,” என, பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறினார். பழைய டில்லி யமுனா பஜார் நிகாம்போத் காட்டில் அமைந்துள்ள நீலி சத்ரி கோவில், ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருப்பதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் சமீபத்தில் ‘நோட்டீஸ்’ வழங்கினர். ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலில் சில பகுதிகளை நேற்று இடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, நேற்று கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்தார்.


அப்போது, வர்மா கூறியதாவது: இங்குள்ள நிலைமையை ஆய்வு செய்யவே உடனடியாக வந்தேன். கோவில் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது கோவில் இடிக்கப்பட மாட்டாது. பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். மத மற்றும் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க டில்லி பா.ஜ., அரசு உறுதிபூண்டுள்ளது. பாண்டவ சகோதரர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படும் கோவிலில் ஏதேனும் சேதம் ஏற்பட்டாலும், அது உடனடியாக சீரமைக்கப்படும். நம்பிக்கை மற்றும் மத பாரம்பரியத்தைப் பாதுகாக்க டில்லி அரசு முன்னுரிமை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar