Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபிரம்மன் கோவிலில் தாலாட்டு ... வஜ்ரோத்ஸவ பாரதி 75வது வர்தந்தி மஹோத்ஸவம்; அதிருத்ர மகாயாகம் ஆரம்பம் வஜ்ரோத்ஸவ பாரதி 75வது வர்தந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிறப்பு தொழுகை; ஒற்றுமை, அமைதி, விவசாயம் செழிக்க சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
ரமலான் சிறப்பு தொழுகை; ஒற்றுமை, அமைதி, விவசாயம் செழிக்க சிறப்பு பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

31 மார்
2025
12:03

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, ஈத்கா மைதானத்தில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, ஈத்கா மைதானத்தில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. முகமது ஜாபர் மௌலானா தலைமையில், இமாம் ஆஷிப் உள்ளிட்டவர்கள் சிறப்பு பிரசங்கம் செய்தனர். இமாம் ராஷித் தொழுகையை முன்நின்று நடத்தினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுடனர். நிறைவாக ஒருவரை ஒருவர் ஆரக்கட்டித் தழுவி சகோதரத்துவத்தை பரிமாறிக் கொண்டனர்.


பந்தலூர்; பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில், அதிக அளவில் இஸ்லாம் சமுதாயம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 30 நாளாக நோன்பு இருந்த நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுசிறப்பு தொழுகை நடந்தது.  அதில் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் மக்கள் வாழவும், மழை பெய்து, விவசாயம் செழித்து மக்களின் வாழ்க்கை செழிப்படையவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கல்லறைகளுக்கு சென்று உயிர் நீத்த முன்னோர்களுக்கு, சிறப்பு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆரத் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.மருதமலை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சுண்டக்காமுத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்களுக்காக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar