Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ... எர்ணாவூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம் எர்ணாவூர் முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் 4 உப கோயில்களுக்கு கும்பாபிஷேகம்; அங்காள பரமேஸ்வரி கோவிலில் 600 ஆண்டுகளுக்கு பின் நடந்தது
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் 4 உப கோயில்களுக்கு கும்பாபிஷேகம்; அங்காள பரமேஸ்வரி கோவிலில் 600 ஆண்டுகளுக்கு பின் நடந்தது

பதிவு செய்த நாள்

16 ஏப்
2025
03:04

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான சொக்கநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களில் இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.

உப கோயில்களின் கும்பாபிஷேக திருப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம்,பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா சொந்த செலவில் செய்தனர். சொக்கநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில்: ஏப் 14ல் துவங்கிய யாகசாலை பூஜை இன்று காலை பூர்த்தி செய்யப்பட்டது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட மூலவர்களின் சக்தி கலை இறக்கப்பட்ட புனித நீர் குடங்கள் மூலவர்கள் முன்பு கொண்டு செல்லப்பட்டு. மூலவருக்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டது. முதலில் சொக்கநாதர் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு பழனியாண்டவர் கோயிலில் யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்: இக்கோயில்களில் விமானங்கள் இல்லாததால் ஏப்.15ல் துவங்கிய யாகசாலை பூஜை நேற்று பூர்த்தி செய்யது, மூலவர்களுக்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு புனித நீர் மூலம் அபிஷேகம் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.

முதல் முறை கும்பாபிஷேகம்: அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில் உருவாக்கப்பட்டு 600 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இங்கு முதல் முறையாக இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என கோயில் பூஜாரிகள் தெரிவித்தனர். மாம்பலம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பின்பு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. அறங்காவலர் குழுவினர், கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் இன்று ஆனந்த விமானத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் சித்திரைத்தேர் உத்ஸவம் (விருப்பன் திருநாள்) இன்று ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருஆயர்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar