Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செவிலிமேடு ராமானுஜருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் முப்பெரும் விழா
எழுத்தின் அளவு:
மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் முப்பெரும் விழா

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2025
12:06

மயிலம்;  மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் பால சித்தர் குருபூஜை, நுால் வெளியீடு மற்றும் விருது வழங்கல் என முப்பெரும் விழா நடந்தது

மயிலம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலசித்தர் ஜீவசமாதியான இடத்தில் ஆனி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று குருபூஜை விழா நடைபெறும். அதன்படி நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் மயிலம் ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள் தலைமை தாங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மயிலம் சிவப்பிரகாசர் பள்ளி செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார். ராஜராஜேஸ்வரி கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் சிவக்குமார், தமிழ்க் கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோயம்புத்துார் கவுமார மடாலயம் 4ம் பட்ட ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பாலசித்தரின் ஆன்மிக நெறிகள் குறித்து சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் செல்லபாண்டியன், புதுச்சேரி கல்வித்துறையில் பணி ஓய்வு பெற்ற முதுநிலை விரிவுரையாளர் திருமாவளவன், அழகப்பா பல்கலைக்கழக இணை பேராசிரியர் சிதம்பரம் ஆகியோருக்கு சிவஞானியால் விருது வழங்கப்பட்டது. நல்லாத்துார் சிவப்பிரகாச சுவாமிகளின் ‘சதமணி மாலை’ என்ற நூலுக்கு புதிதாக கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு எழுதிய மூலமும். உரையும் எனும் புத்தகத்தை மயிலம் 20ம் பட்ட ஆதீனம் வெளியிட்டார். நிகழ்ச்சியில் புலவர் ஆதிகேசவன், கேரளா வீரசைவ சங்க தலைவர் சிவசங்கரன், வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பன்னிருகை வடிவேலன் மற்றும் தமிழ் அறிஞர்கள் பேசினர். மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி தலைவர்கள் முருகன், சிவக்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒடிசா;  பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற வருடாந்திர ரத யாத்திரையைக் காண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவிலில் ஆதி பிரம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; உத்திரமேரூர் இரட்டைதாளீஸ்வரர் கோவிலில் 8ம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் லட்ச தீப விழா ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதர் கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar