Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை ... 108 கிலோ மிளகாய் கரைசலில் குளித்து பக்தர்கள் நலனுக்கு பூசாரி வழிபாடு 108 கிலோ மிளகாய் கரைசலில் குளித்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வரம் வேண்டி மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
குழந்தை வரம் வேண்டி மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2025
06:07

திருவண்ணாமாலை;திருவண்ணாமாலை, கோட்டுப்பாக்கத்தில், பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழாவில் குழந்தை வரம் வேண்டி குளக்கரையில் மண்சோறு சாப்பிட்டு பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அருகே கோட்டுபாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த பரதேசி ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி 189வது குரு பூஜை நடந்தது. இதற்காக இங்கு யாக குண்டம் அமைத்து யாகங்கள் நடந்தது. பின்னர் பரதேசி சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தை, விழாவில் பங்கேற்ற குழந்தை இல்லாத பெண்கள், முந்தானையால் வாங்கிக் கொண்டு அருகே உள்ள குளக்கரை படி மீது வைத்து, மண்டியிட்டு கைகளை பின்னால் கட்டிக் கொண்டு குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டனர். கடந்த ஆண்டு குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டு, குழந்தை பெற்றவர்கள், குடும்பத்துடன் வந்து, பிறந்த குழந்தைக்கு எடைக்கு எடை நாணயம் போட்டு, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி செலுத்தி, பரதேசி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், புதுச்சேரி, வந்தவாசி, சேத்பட், ஆரணி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar