Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரநாராயண சுவாமி கோவிலில் ... இன்று ஆடிப்பூரம்.. சூடிக் கொடுத்த நாச்சியாரின் அருளை பெறுவோம்..! இன்று ஆடிப்பூரம்.. சூடிக் கொடுத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பூரம்; 1,50, 000 வளையல் அலங்காரத்தில் சாரதாம்பாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
ஆடிப்பூரம்; 1,50, 000 வளையல் அலங்காரத்தில் சாரதாம்பாள் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2025
10:07

கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


ஆடிப்பூரம் என்பது வருடம் தோறும் ஆடி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் அம்பிகை வழிபாடு சிறந்ததாக கருதப்படுகிறது.இந்த நாளில் உமாதேவி தாயார் தோன்றியதாக ஐதீகம்.  உலக மக்களை காப்பதற்காக அம்பாள் சக்தி தேவியாக உருவெடுத்த நாள் என்று கூறப்படுகிறது.சித்தர்கள்,யோகிகள் இந்த நன்னாளில் தவத்தை தொடங்கியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல்கள் கோவில் வளாகத்தை சுற்றியும், மூலவர் சாரதா தேவி சன்னதியிலும்  அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாரதா தேவியை வழிபட்டனர். பெண்கள் கண்ணாடி வளையல்களை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar