Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து அன்னையர் முன்னணி சார்பில் ... கள்ளக்குறிச்சியில் ஆவணி அவிட்டம் பூணுால் அணியும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் ஆவணி அவிட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி அவிட்டம்; காரமடை அரங்கநாதருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆவணி அவிட்டம்; காரமடை அரங்கநாதருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

09 ஆக
2025
03:08

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், யஜுர் உபாகர்மா எனும் பூணூல் அணியும், ஆவணி அவிட்ட வைபவம் நடந்தது.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு இன்று அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவருக்கு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. பின்பு மகா மண்டபத்தில் விஸ்வக்சேனர், ஆராதனம், புண்ணியாவசனம், லட்சுமி நாராயண, ஆவாகனம் ஆகியவை அரங்கநாத பெருமாளுக்கு சேவிக்கப்பட்டது. பின்பு வேத மந்திரங்கள் முழங்க, அரங்கநாதருக்கு எக்யோப விதம் எனும் பூணூல் அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மண்டபத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உபஸ்தானம், காமோகார் சஷீத் ஜப சங்கல்பம் ஆகியவை நடந்தன. வேத மந்திரங்களை வெங்கடேச பிரசாத் ஜெபிக்க மற்றவர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இதை அடுத்து உச்சி கால பூஜை, சற்று முறை சேவிக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் காட்டூர் ஐயப்பன் பஜனை மண்டபத்தில் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் சுப்பிரமணியம் வேத மந்திரங்களை கூறினார். அதைத் தொடர்ந்து ஆவணி அவிட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிராமணர்கள், பூணூல் அணிந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar