Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருவங்காடு விநாயகர் கோவிலில் ஆவணி ... ஆவணி அவிட்டம்; காரமடை அரங்கநாதருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை ஆவணி அவிட்டம்; காரமடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள் நீர் அபிஷேக திருவிழா
எழுத்தின் அளவு:
இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள் நீர் அபிஷேக திருவிழா

பதிவு செய்த நாள்

09 ஆக
2025
02:08

அவிநாசி; இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஒன்பது வகையான தீர்த்தம் சுமந்து அபிஷேகம் செய்து வழிபடும் ஆடி மாத மஞ்சள் நீர் அபிஷேக திருவிழா. 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.


அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் . அவிநாசி செங்காட்டு திடலில் எழுந்தருளியுள்ள ராக்காத்தம்மனுக்கு ஒன்பது வகையான தீர்த்தங்கள் சுமந்து பெண்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்து வழிபடும் இந்து அன்னையர் முன்னணியின் திருப்பூர் மாநகர், அவிநாசி நகர், அவிநாசி தெற்கு, வடக்கு ஒன்றியங்கள், திருமுருகன் பூண்டி நகரம் ஆகியவை இணைந்து முதலாம் ஆண்டு ஆடி மாத அபிஷேக திருவிழா நடைபெற்றது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், தீர்த்த குடம் உள்ளிட்டவைகளை எடுத்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக கோவை மெயின் ரோடு,மேற்கு ரத வீதி, சேவூர் ரோடு ஆகியவற்றில் ஊர்வலமாக சென்று பின்னர் ராக்காத்தம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இந்த ஊர்வலத்தை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் முன்னிலையில், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பொன் புவனேஸ்வரி சீனிவாசன்,இந்து அன்னையர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கோட்டச் செயலாளர் சேகர், மாவட்ட செயற்குழு சிங்கத்தமிழன் ,இந்து அன்னையர் முன்னணி ஆயம் பொறுப்பாளர்கள் முரளிதரன், சண்முகம் ,ஜெயப்பிரகாஷ், சங்கர், மீனாட்சியம்மாள், ஸ்ரீமதி, தேவிகா, சித்ரா, மகாலட்சுமி, சுமதி மற்றும் ராக்காத்தம்மன் கோவில் கமிட்டியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: திருவேடத்தில் ஏடகநாதர்கோயில் தெப்பத்திருவிழா நடந்தது. காலை 8:30 மணிக்கு சுவாமி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பிரிவு, எம்.கே.ஜி., லேஅவுட் சித்தி விநாயகர், சக்தி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar