Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள ... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தினம் மூன்று வேளை சண்முகார்ச்சனை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
எழுத்தின் அளவு:
அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

பதிவு செய்த நாள்

23 அக்
2025
04:10

கள்ளக்குறிச்சி: தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.


கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட உழவார பணியின்போது, மண்ணில் புதைந்த நிலையில் இருந்த சிவலிங்கம் மீட்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு சுவாமி சிலைகள் மீட்கப்பட்ட இடத்திலேயே ஸ்ரீஅபிராமி அம்பிகை உடனுறை அமிர்தகண்டேஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கியது. கோவிலில் அமிர்தகண்டேஸ்வரர், அபிராமி அம்மாள், விநாயகர், முருகன், நவகிரகங்கள், லட்சுமி ஹயக்கிரிவர், திருப்பதி வெங்கடேஸ்வரர், ராமர் பட்டாபிஷேகம், லட்சுமி, சுப்ரமணியர், சரஸ்வதி, கிருஷ்ணர், ஆஞ்சநேயர், வராஹி, ஐய்யப்பன், லட்சுமி நரசிம்மர், பள்ளி அறை, நடராஜர் சபை, அன்னபூரணி, கால பைரவர், நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்து, கடந்த செப்., 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.


தொடர்ந்து, 48 நாட்கள் தினமும் மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிலையில், மண்டலபூஜை நிறைவு மற்றும் மஹா சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, 108 திருச்சங்கு வழிபாடு, திருத்தாண்டக வேள்வி வழிபாடு, வஸ்திராகுதி, பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு மூலவர் அமிர்தகண்டேஸ்வரருக்கு சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar