Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி சோமவாரம்; ... நத்தம் அருகே உலுப்பகுடி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நத்தம் அருகே உலுப்பகுடி அய்யப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புட்குழி கோவில் சுவரில் வளர்ந்திருக்கும் ஆலமர கன்றுகளால் வலுவிழக்கும் அபாயம்
எழுத்தின் அளவு:
திருப்புட்குழி கோவில் சுவரில் வளர்ந்திருக்கும் ஆலமர கன்றுகளால் வலுவிழக்கும் அபாயம்

பதிவு செய்த நாள்

29 டிச
2025
11:12

காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் மதில் சுவர் மற்றும் மரகதவல்லி தாயார் சன்னிதி கோபுரத்தின் மீது ஆலமரக் கன்றுகள் வளர்ந்து வருவதால், கட்டடம் விரிசல் விட்டு வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு, ஜடாயு தீர்த்த குளத்தில், இறந்தவர்களுக்கு திதி அளித்து வருகின்றனர். இந்த கோவிலை சுற்றிலும் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. குறிப்பாக, கோவில் மதில் சுவர் மற்றும் மரகதவல்லி தாயார் சன்னிதி கோபுரத்தின் மீது ஆலமரக் கன்றுகள் வளர்ந்துள்ளன. இந்த ஆலமரக்கன்றுகள் பெரிதானால், கோவில் கோபுரம் மற்றும் கட்டடம் விரிசல் விட்டு வலுவிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, விஜயராகவப் பெருமாள் கோவில் மரகதவல்லி தாயார் சன்னிதி கோபுரம் மற்றும் மதில் சுவர் மீது வளர்ந்திருக்கும் ஆலமர கன்றுகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் பாதையில் பழநி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar