Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரியக்குடி திருவேங்கடமுடையான் ... திருப்பதியில் வைகுண்ட துவாதசி; சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டு பக்தர்கள் பரவசம் திருப்பதியில் வைகுண்ட துவாதசி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

31 டிச
2025
10:12

திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் மற்றும் திருத்தளிநாதர் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுநேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மார்கழி உத்ஸவம் டிச.16ல் துவங்கி, தினசரி அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்ஸவ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் தீபாராதனையை தொடர்ந்து உற்ஸவர் புறப்பாடு ஆகி சொர்க்கவாசல் எழுந்தருளினார். தொடர்ந்து சொர்க்கவாசலுக்கு பட்டாச்சார்யர்களால் பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 8:32 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார். பின்னர் கோயில் உட்பிரகாரத்தை மும்முறை வலம் வந்தார். பின்னர் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் ஊஞ்சலில் எழந்தருளி தீபாராதனை நடந்தது.


திருத்தளிநாதர் கோயிலில் அதிகாலை 4:15 மணிக்கு திருப்பள்ளி பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் யோகநாராயணப்பெருமாளுக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவருக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்ஸவ பெருமாள் திருநாள் மண்டபத்தில் அலங்காரத்தில் எழுந்தருளி ரமேஷ்குருக்கள், பாஸ்கர் குருக்களால் சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் புறப்பாடாகி பெரிய பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எழுந்தருளினார். தொடர்ந்து சொர்க்க வாசலுக்கு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 7:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் கட்நது சென்றார்.பின்னர் திருவீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar