Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை பத்மாவதி தாயார் கோவில் ... ஸ்ரீமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்; அனுப்பர்பாளையத்தில் கோலாகலம் ஸ்ரீமாரியம்மன் கோவில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மதுரை வீரன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மதுரை வீரன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
05:02

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஜோதி நகர், மதுரை வீரன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.


பொள்ளாச்சி, ஜோதிநகர், அமைதி நகரில் உள்ள சித்தி விநாயகர், மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், 4ம் தேதி, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வுடன் துவங்கியது. 5ம் தேதி, காலையில், திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, ஆனைத்து வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, ஐம்பூத வழிபாடு, காப்பு அணிவித்தல் மற்றும் முளைப்பாளிகை எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாலையில், முதற்கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், பிரசாதம் வழங்குதல், எண் வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று 6ம் தேதி, காலையில் மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, ஆனைத்து ஆட்டி சாமிக்கு காப்பு அணிவித்தல், இரண்டாம் கால வேள்வி, நாடி சந்தானம், நிரையாகுதி, பெரும் பேரொளி வழிபாடு நடந்தது. தொடர்ந்து பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் திருக்குட ஞான உலா மற்றும் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. இதில், ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் ஶ்ரீ ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள், எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும்


பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின் அன்னம் பாலிப்பு, தசா தரிசனம் நடந்தது. சாந்தலிங்க மருதாசலா அடிகளார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாட்டு மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழவும், செல்வம், புகழ், பெருமை, துணிவு, வலிமை பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. பேரூர் ஆதீனம் சார்பில் தீப வழிபாடு வாரத்திற்கு மூன்று முதல் நான்கு இடங்களில் நடக்கிறது. பொருட்செலவு காரணமாக ஒரு சிலர் பின்வாங்கலாம். ஆனால் எளிய முறையில் தீப வழிபாடு செய்யலாம். திருக்குட நன்னீராட்டு விழா எப்படி நடப்பட்டதோ, அதே போன்று விளக்கு வழிபாடு நடத்தி தரப்படும். மேலும், நேரில் அணுகினால் வீடுகள், கோவில்கள் மற்றும் பொது இடங்கள் தீபா வழிபாடுகள் நடத்தலாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar