பாத விநாயகர் கோயிலில் துவங்கிய ஊர்வலம் சன்னதி வீதி, காந்தி மார்க்கெட் ரோடு, பெரிய கடைவீதி வழியாக வந்தது.
தமிழ்நாடு பிராமண ஸமாஜ தலைவர் ஹரிஹரமுத்தய்யர், டி.எஸ்.பி., தனஜெயன் முன்னிலை வகித்தனர்.நிர்வாக கமிட்டி தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் பழனிச்சாமி, சபாநாயகர் செல்வம், வி.ஹெச்.பி அமைப்பாளர் செந்தில் குமார், பா.ஜ., நகரத் தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் ஆனந்த், தி.மு.க நகர செயலாளர் வேலுமணி, கவுன்சிலர் சுரேஷ், அ.தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர்.