Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
21 தலைமுறைக்கும்... புத்துணர்வு பெற...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பக்தர்களின் கவனத்திற்கு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
12:04

மகரஜோதி தரிசனம் என்பது ஒருவரின் புண்ணியத்தை பலப்படுத்தும் வழிபாடு. இதை தரிசிப்பதற்கு 18 ஆண்டு சபரிமலையை தரிசித்த ஒருவரை குருசுவாமியாக தேர்ந்தெடுப்பது நல்லது. மனம், உடல், குடியிருக்கும் வீடு ஆகியவற்றை சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பம், பொருளாதாரம், வீட்டுப் பெண்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு குருசுவாமியின் வழிகாட்டுதலுடன் மாலை அணிய வேண்டும்.

காலை, மாலையில் நீராடி துாய்மையைக் கடைப்பிடித்து சரணகோஷம் சொல்லி ஐயப்பனை வழிபட வேண்டும். ஜோதி தரிசனம் செய்ய செல்பவர்கள் குருசுவாமியின் கைகளால் இருமுடி கட்ட வேண்டும். குலதெய்வ அருளோடு ஐயப்பன் சன்னதியில் இருமுடியை சமர்ப்பித்து ஜோதி தரிசனம் செய்வது அவசியம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சங்கராந்தி என்றால் ‘நகர்வது’. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் நாளே மகர ... மேலும்
 
சபரிமலை மட்டுமின்றி கிராமங்களிலும் சாஸ்தாவின் கோயில்கள் நிறைய உண்டு. அங்கு தொண்டு செய்பவர்கள் ... மேலும்
 
மகர சங்கராந்தி அன்று திருவாபரணப்பெட்டி சபரிமலைக்கு வரும். பந்தள ராஜனின் காணிக்கையான ஆபரணப்பெட்டி, ... மேலும்
 
கும்பகோணம் சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் பற்றி இசையுடன் ... மேலும்
 
மகர சங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி ஸ்வரூபனாக பொன்னம்பலமேட்டில் காட்சி கொடுப்பார். இதையே மகரஜோதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar