Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகராஜா கோயிலில் தைதிருவிழா ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
500 ஆண்டுக்கு பின் குமாரகோயிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2013
11:01

நாகர்கோவில்: 500 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வேளிமலை குமாரகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தக்கலை அருகே வேளிமலையில் அமைந்துள்ளது குமாரகோயில். இந்த கோயில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் மலைமீது கட்டப்பட்டது. இந்நிலையில் தேவசம்போர்டு 50லட்சம் ரூபாய் கும்பாபிஷேகத்துக்காக ஒதுக்கியது. பக்தர்கள் நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் திரட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளாக திருப்பணி நடந்தது. மூலஸ்தான கோபுரத்தில் தங்க தகடு வேயப்பட்டு, கொடி மரத்தில் செம்பு தகடுகள் வேயப்பட்டது. @நற்று,கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. வில்லியனுார் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar