Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராமசுவாமி கோயிலில் ... திருப்போரூரில் திருப்படி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் கம்பராமாயணம் ஓராண்டு தொடர் சொற்பொழிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
11:04

திருநெல்வேலி: திருநெல்வேலியில், ஆன்மிக உபன்யாசகர் திருச்சி கல்யாணராமன் ஏப்., 14 துவங்கி, அடுத்த ஆண்டு ஏப்., 14 வரை, கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். கம்பராமாயணத்தில், 11660 பாடல்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் சொற்பொழிவு நடக்கிறது. கம்பராமாயணம் பங்குனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் அரங்கேறியது. இங்கு, பங்குனி அஸ்தம் நட்சத்திரத்தில் முடியும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஏழு ஆண்டுகள் தொடர்சொற்பொழிவை, மயிலாடுதுறை அருகில் உள்ள தேதியூர் சுப்பிரமணியசுவாமி சாஸ்திரிகள் நிகழ்த்தினார். மதுரையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அவர், வால்மீகி ராமாயணத்தின் ஸ்லோகங்கள் அனைத்துக்கும் விளக்கம் அளித்தார். இதுவே மிகப்பெரிய சாதனை. அதன் பின், நீண்ட கால சொற்பொழிவுகள் இடம் பெறவில்லை. ""உலக அமைதி, மழை வளம், தொழில் அபிவிருத்தி, தம்பதி ஒற்றுமை, இளைஞர்களிடம் பக்தியுணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக, ராமன் நாமம், தாமிரபரணி கரையில் ஒலிக்க உள்ளது, என, கல்யாணராமன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி திருநெல்வேலி மீனாட்சிபுரம் அருகிலுள்ள சந்நியாசி கிராமம், விவேக சம்வர்த்தினி சபாவில், மாலை 6முதல் இரவு 8 வரை நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar