Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் ஓவியங்களை கொல்கிறது அறநிலைய ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரைத் திருவிழா பக்தர்கள் வசதிக்கு ரூ. 47 லட்சம் ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
10:04

மதுரை: மதுரை சித்திரை விழாவிற்காக ரூ. 47 லட்சம் மதிப்பில் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன என மேயர் ராஜன்செல்லப்பா கூறினார். அவர் கூறியதாவது: பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக ரூ. 47 லட்சத்து 43 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது. தற்காலிக குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. அழகர் ஆற்றில் இறங்குவதற்காக பாதை அமைப்பது போன்ற பணிகள் நடைபெறுகின்றன. சுகாதார தினக்கூலி துப்புரவு பணியாளர்கள் 560 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்ப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்க 100 டன் சுண்ணாம்பு, 10 டன் பிளீச்சிங் பவுடர், 2000 லிட்டர் பினாயில் பயன்படுத்தப்படும். கோ.புதூர், தல்லாகுளம், ராமராயர் மண்டபம் உட்பட 5 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். விழா காலத்தில், மின்தடை ஏற்படாமல் இருக்க அரசு மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். குடிநீர் பிரச்னையை சமாளிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணையில் வரும் ஜூன் வரை நகருக்கு தேவையான குடிநீர் உள்ளது. ஏப்.,20க்கு பின் அணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும், 400 "போர்வெல் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காவிரியில் இருந்து குடிநீர் பெறவும் திட்டம் ஆய்வில் உள்ளது. இதற்கான முதற்கட்டப் பணி நடந்து வருகிறது. மதுரையிலும், "அம்மா மலிவு விலை உணவகம் திறப்பதற்கு 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, என்றார். துணைமேயர் கோபாலகிருஷ்ணன், கமிஷனர் நந்தகோபாலன், நகர பொறியாளர் மதுரம் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்வத்தின் முக்கிய நாளான நேற்று, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு, வெள்ளி பெட்டகத்தை தருமபுரம் ஆதினம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, ரத வீதிகளில் வைகாசி விசாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.பழநி, கிழக்கு ரதவீதி, ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
திருத்தணி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar