Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கழுக்குன்றம் லட்சுமி ... பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோடை வெயில் ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2013
11:04

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பத்தர்கள், வெயிலின் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, நடை பாதையில், தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், 23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சோழர், பல்லவர், விஜயநகர மன்னர்கள் இக்கோவிலில், திருப்பணி செய்து ஏகாம்பரநாதரை வழிபட்டுள்ளனர். இதன் முகப்பில், பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோபுரத்தின் முகப்பில் இருந்து, கோவில் கருவறை வரையில் திறந்தவெளியாக உள்ளது. இதனால், சூரிய வெளிச்சம் நேரடியாக தரையில் விழுகிறது. பள்ளி கோடை விடுமுறையையொட்டி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. கோவிலுக்கு வருவோர், காலை 11:00 மணிக்கு மேல் வருகின்றனர். அந்த நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், கோவில் முகப்பில் இருந்து கருவறை மண்டபம் வரை தரையில் சூடு அதிகமாக இருப்பதால், பக்தர்கள், வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். இதை தவிர்க்க, கோவில் நிர்வாகம் சார்பில், தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், குடிநீர் வசதியும் தாராளமாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான் கூறுகையில், ""பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. நிரந்தரமாக மேற்கூரை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என, தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar