Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசாணி அம்மன் கோவிலில் திருவிழா முத்து பல்லக்கில் சித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளிப்பட்டியில் இன்று பகவதி அம்மன், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2013
11:05

வத்தலக்குண்டு: குளிப்பட்டியில் பகவதி, காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம், 25 ம் ஆண்டு வெள்ளி விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. வத்தலக்குண்டு ஒன்றியம், கோம்பைப்பட்டி ஊராட்சியில் மஞ்சளாறு, மருதாநதி ஆறு இணைந்து ஓடும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள குளிப்பட்டியில் பகவதி, காளியம்மன் கோயில் முதல் கும்பாபிஷேகம் 1989 ல் இதே நாளில் நடந்தது. இரண்டாவது கும்பாபிஷேகம் 2001 மே, 27 ல் நடந்தது. இன்று மூன்றாவது கும்பாபிஷேகமும் அதே நாளில் நடப்பது சிறப்பாகும். இதற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கடந்த 13 ல் நடந்தது. வெள்ளியன்று காலை செல்வவிநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன் தினம் காலை, முதல் கால யாகபூஜைகள் நாட்டாமை சுப்பையா, பெரியதனம் தியாகராஜன் தலைமையில் துவங்கின. காலையில் அனுக்ஞை தேவதா, அனுக்ஞை அனுமார், அணுக்ஞை புண்யாகவா, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், கோபூஜை, பூர்ணாஹூதி, தீபராதனை நடந்தது. மாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரட்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை ஹோமங்கள், பூர்ணாஹூதி, விக்ரஹங்களுக்கு யந்திர பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. தொடர்ந்து மூன்றாம் கால பூஜை நடந்தன. இன்று காலை பரிவார மூர்த்திகள் விநாயகர், மாரியம்மன்,துர்க்கையம்மன், காவல்தெய்வங்கள் ஊர்க்காவலன், சந்திமரிச்சி வீரன் மற்றும் நவக்கிரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரண்டு நாட்களாக மூன்று நேரமும் நடந்த அன்னதானம் இன்றும் தொடர்கிறது. மாலை 4 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. பொங்கல் படைத்து வழிபாடு நடக்கிறது. கும்பாபிஷேகத்தை விஸ்வநாத சவாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்கின்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சென்னைவாழ் குளிப்பட்டி கிராமத்தினர் சார்பில் இளங்கோவன் தலைமையில் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar