Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாமி விவேகானந்தர் ரதம்பல ... ரூ.80 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்திருநகரில் ஆதிநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2013
10:06

ஸ்ரீவைகுண்டம்: நவதிருப்பதிகளில் பிரதம திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. நவதிருப்பதிகளில் பிரதம திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 30ம் தேதிமாலை அலங்கார திருமஞ்சணத்தோடு துவங்கியது. தொடர்ந்து இரவு யஜமானவரணம், ஆசார்யவரணம், அனுக்ஜை, விஷ்வக்சேன ஆராதனம், புண்யாக வாசனம், பஞ்சகவ்ய சம்மேளனம், ரக்ஷாபந்தனம், மிருதீசங்கரஹனம், யாகசாலை ஆவாகானம், சுவாமிகள், யாகசாலை கூட்டத்திற்கு எழுந்தருளல் நடந்தது.தொடர்ந்து காலை, மாலை யாகசாலை பூர்ணாகுதி, வேதபாராயணம் கோஷ்டி நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 4 மணிக்கு விஸ்வரூபதரிசனத்துடன் யாகசாலை துவங்கியது. 5 மணிக்கு மகா பூர்ணாகுதி, 6 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 6.21 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 6.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் பெரியசன்னதிக்கு எழுந்தருளி திருவராதனம், தளிகை அமுது செய்தல், அச்சதை ஆசிர்வாதம், கோஷ்டி மரியாதைகள் நடந்தது. இரவு சிறப்பு கருடசேவை நடந்தது.விழாவில் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், முன்னாள் காவல்துறை தலைவர் மாசானமுத்து, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா, வெங்கிடாச்சாரி, டிவிஎஸ் மேலாளர்கள் ரெங்கநாதன், செல்வம், ஆலோசகர் முருகன், ஆர்யாஸ் நிறுவன அதிபர் பாபு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், இந்திய கலாசார பண்பாட்டு அறக்கட்டளையின் டி.வி.எஸ்.நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar