Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நோய் தீர்க்கும் மந்திரம்! கல்யாணப்போட்டி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சொன்னவர் அடியவன் எழுதியது இறைவன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2013
04:06

மகாபாரதத்தை வியாசர் சொல்லச்சொல்ல விநாயகர் எழுதியதாக வரலாறு உண்டு. அதுபோல், தேனினும் இனிய திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்ல, தில்லையம்பல சிவனே எழுதினார். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத் தேனை சுவைத்த சிவன், மானிட வடிவில் அவர் முன் வந்தார். சுவாமி! தாங்கள் சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடியுள்ளதாக அறிந்தேன். அது உலகம் உள்ளளவும் நிலைக்க வேண்டாமா! எனவே, அதை எழுத்தாக வடிக்க வேண்டும், என்றார். மாணிக்கவாசகரும் தன்னை மறந்து அந்தப் பாடல்களைப் பாட, தில்லை அம்பலத்தானே அவற்றை எழுதினார். அந்த பிரதியின் கடைசியில், மாணிக்க வாசகர் திருவாய் மலர்ந்தருளிய வண்ணம் எழுதியது  திருச்சிற்றம்பலம் உடையார் என்று கையெழுத்திட்டார். மாணிக்கவாசகரின் வாயிலிருந்து வந்த வாசகங்களை எழுதியதால் திருவாசகம் என்று அந்த நூலுக்கு பெயர் வந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar