Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழர் கால கோவில் கும்பாபிஷேகம் நச்சாடைதவிர்த்தருளிய சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூவந்தி அஞ்சூர் முத்தன் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
10:07

பூவந்தி: பூவந்தி அஞ்சூர் முத்தன் எனும் மேலமந்தக்கருப்பணசாமி கோயிலில், கும்பாபிஷேகம் நடந்தது.12ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 2ம் கால பூஜையில் வேதபாராயணம், பூர்ணா ஹூதி, தீபாராதனை பூஜைகள் நடந்தன. நேற்று கடம் புறப்படுதல், ஆலயம் வலம் வருதல் முடிந்து, 11.30 மணிக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மந்தக்கருப்பணசாமி, பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராமத்தினர் பங்கேற்றனர். கோவிந்த ராஜன் அய்யங்கார் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். சிவகங்கை, ரயில்வே காலனி கங்காதர விநாயகர் கோயிலில், கணபதி ஹோமத்துடன் ஜூலை 11ல் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. நேற்று,காலை 5.35 மணிக்கு, நான்காம் கால பூஜையுடன் துவங்கியது. காலை 7 மணிக்கு கடம்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 8.25 மணிக்கு, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபி ஷேகம் நடந்தது. சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ரயில்வே ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாட்டரசன்கோட்டை , பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோவிலில், கடந்த 11ம் தேதி, வாஸ்து ஹோமத் துடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. தினமும், சுவாமிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு கும்பபூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. காலை 8 மணிக்கு, பூர்ணாகுதியுடன், கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, ‘துர்காஷ்டமி’ என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி, களிமண்குண்டு, தினைக்குளம், பெரியபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar