கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சோழவந்தான் ஜெனகைநாராயணப்பெருமாள் கோயிலில் மழைவேண்டி, உலகநன்மைக்காக சுதர்சன ஹோமம் பூஜை நடந்தது. ரகுராமபட்டர், வரதராஜபண்டிட் குழுவினர் தலைமை வகித்தனர். நிர்வாக அதிகாரி அருள்செல்வன், ஊழியர் பூபதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.