Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேட்டையில் சைவசமய வளர்ச்சிதிருமுறை ... உடன்குடி இசக்கியம்மன் கோயில் கொடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் விரைவில் ராஜகோபுரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
10:07

ஏரல்: குரங்கனி முத்துமாலை அம்மன் கோயில் ராஜகோபுரம் கட்டுவதற்கு அம்மன் உத்தரவு கிடைத்ததால் விரைவில் ராஜகோபுர பணிகள் துவங்கும் என குரங்கனி 60 பங்கு நாடார் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.ஏரல் அருகேயுள்ள குரங்கனி முத்துமாலை அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களிலும் பக்தர்களை கொண்டுள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் நடைபெறும் திருவிழாசிறப்பு வாய்ந்ததாகும்.வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கடந்த 16ம் தேதி ஆனித்திருவிழா நடந்தது. இதையடுத்து கடந்த 23ம் தேதி 8ம் நாள் கொடைவிழா நடந்தது. அன்று இரவு சிறப்பு பூஜைகளுடன் ராஜகோபுரம் கட்டும் பணிக்கு அம்மன் உத்தரவிற்காக சிறப்பு வழிபாடு நடந்தது. கோயிலில் சென்னை வாழ் குரங்கனி நாடார் சங்கம், கோவை வாழ் குரங்கனி நாடார் சங்கத்தினர், குரங்கனி ஊர் 60 பங்கு நாடார் பொதுமக்கள் ஒன்று கூடி ராஜகோபுரம் கட்டுவதற்காக அம்மனிடம் உத்தரவு கேட்டனர். அம்மன் உத்தரவு கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ராஜகோபுர பணிகள் ரூபாய் 5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்றும், அறநிலையத்துறை, அரசு விதிகளின் படியும், ஆன்மீக விதிகளின்படியும் அம்மனுக்கு 5 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என்றும், அது சம்பந்தமாக அனைவரும் கூடி ஆலோசனை செய்ய உள்ளதாகவும், குரங்கனி 60 பங்கு நாடார் பொதுமக்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar