Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அம்மாபாட்டி மந்திரம் போட்டாளா? ஆழ்வார்கள் போற்றும் ஸ்ரீசுதர்ஸனர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எந்தக் கோயில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம் தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
03:09

*நிறைந்த ஆர்வமும், நல்ல எண்ணமும் முன்னேற்றத்திற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.
*பொய்சொல்வது நம்மோடு பிறந்த குணம் அல்ல. அது வெளியே இருந்து வந்து தான் ஒட்டிக்கொள்கிறது. இதை உணர்ந்து கொண்டால் பொய்யை ஒதுக்கிவிட முடியும்.
*எந்த தெய்வத்திற்காகக் கட்டப் பட்ட கோயிலாக இருந்தாலும் சரி,அங்கே தெய்வம் ஒன்று தான். அது மனிதர்கள் உயர்நிலையை அடைவதற்காகத் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.
*சில நேரங்களில், ஒருவரின் வாழ்க்கை இந்த பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.
*கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருப்பதை விட பெருமை மிக்க விஷயம் வேறில்லை.
*உத்தமமான செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாக  செய்வதே சிறந்தது.
*இரவில் அதிகநேரம் கண் விழிப்பது கூடாது. தேவையான அளவு உறங்காதவனால் விழிப்பு நேரத்தில் எதையும் சரிவரச் செய்ய இயலாது.
*மகத்தான முடிவு எங்கு இருக்கிறதோ, அங்கே தான் மகத்தான தொடக்கமும் இருக்கிறது.
*கலியுகத்தில் கடவுளை அடைய அவரது நாமத்தை சொல்வது ஒன்றே சிறந்தவழி.
*பிறருக்காக வாழும் பொதுநல மனப்பான்மை மனிதனுக்கு மிக அவசியம்.
*உன் குறைகளை மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்ள முயற்சி செய்.
*நீ வேண்டுவதை விட, கடவுளின் வேண்டுதலை அறிந்து கொள்வது அவசியம்.
*உண்மையில் பிரச்னை உனக்குள் இருக்கிறது. சுற்றுப் புறத்தில் இல்லை.
*எந்தச் சூழ்நிலையிலும் மனஅமைதியோடு இருப்பதே மனச்சமநிலை.
*எல்லாச் செல்வமும் கடவுள்உடையது. அதை வைத்துஇருப்பவன் காவலனே அன்றி அதன் உரிமையாளன் அல்ல.
*கடவுளைச் சரணடையும் போது கோரிக்கை, நிபந்தனை, பிடித்தம் ஏதுமின்றி முழுமையாக மனதைக் கொடுத்துவிடு.
*ஒருபக்கம் உண்மை, மற்றொரு பக்கம் பொய் என்று இரண்டுக்கும் மனக் கதவைத் திறந்து வைத்துவிட்டு கடவுளின் அன்பை எதிர்பார்ப்பது வீண்.
*அச்சம் எழும் போதெல்லாம் தைரியத்தை வரவழைத்துக் கொள்ளும் முயற்சியை மனிதன் கடைபிடிக்க வேண்டும்.
*மன உறுதி, தூயசிந்தை,அயராத உழைப்பு இவை மூன்றும் மிகச் சக்தி வாய்ந்தசாதனங்கள்.
*வம்பளக்கும் குணம் உனது சாதனைக்குத் தடையாக இருக்கும்.
*முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். அதன் பின் செயலாற்று.
*பிறருடைய குறைகளை உற்று நோக்குவதும், அவர்களை குறை கூற முயல்வதும் தீமையை உண்டாக்கும்.
*தவறை விலக்கினால் மட்டுமே போதும். தெய்வ சக்தி செயல்படத் தொடங்கி மற்ற அனைத்தையும் செய்து விடும்.
*உன்னை வேண்டுமானால் சந்தேகித்துக் கொள். ஆனால், கடவுள் உன்னை வழி நடத்துகிறார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
*இதயத்தில் தூய எண்ணம் நிலைபெற்றிருந்தால், உலகில் எதைக் கண்டும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
*செல்வத்தால் பெருமை கொள்ளாதே. பிறர் பாராட்ட வேண்டும் என்றும் விரும்பாதே.
*இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உழைத்தால் அன்றி, லட்சியத்தை அடைய முடியாது என்ற எண் ணத்துடன் விடாமுயற்சி செய்.
-அரவிந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar