Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் திருவுலா பக்தர்கள் ... திருமலை பிரம்மோற்சவ மலர்க்கண்காட்சியில்... திருமலை பிரம்மோற்சவ ...
முதல் பக்கம் » திருப்பதி பிரம்மோற்சவம் -2013!
திருப்பதி வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு தள்ளுபடி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 அக்
2013
11:10

சென்னை: திருப்பதி வரும் பக்தர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானசேகர், தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் இருந்து, திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். தற்போது, தெலுங்கானா பிரச்னையால், ஆந்திராவில், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், திருப்பதிக்கு பக்தர்கள் செல்வதில் பிரச்னை உள்ளது. அங்கு செல்லும் பக்தர்களின் உயிருக்கும், உடமைக்கும், போலீஸ் பாதுகாப்பு வழங்க, ஆந்திர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. "நடவடிக்கைக்கான காரணம், இங்கு எழவில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

 
மேலும் திருப்பதி பிரம்மோற்சவம் -2013! »
temple news
திருப்பதி: திருமலை ஏழுமலையான் பிரமோற்சவத்தில், இரண்டாம் நாளான நேற்று காலை, சின்னசேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
திருமலையில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar