Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜெபமாலை மாதா ஆலய தேர் பவனி பழநியில் வன்னிகா சூரன் வதம் ஏராளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி சண்டி ஹோமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2013
10:10

திண்டுக்கல் : நவராத்திரியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் 23 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சண்டி ஹோமம், கோட்டை மாரியம்மன் கோயிலில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் 23 வது ஆண்டு சண்டி ஹோமம் சிவாச்சாரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. தேவிமாத்மியம் எனப்படும் 700 ஸ்லோகங்கள், 10 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் பாராயணம் செய்யப்பட்டது. அசுரர்களை சம்ஹாரம் செய்தது, பாராக்கிரமங்கள் புரிந்தது, பக்தர்களை காத்ததற்காக அம்பாளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஹோமம் நடத்தப்பட்டது. சிவனடியார்கள், சுமங்கலிகள், கன்னி பெண்கள் என தலா 9 பேருக்கு மங்கல பொருட்கள், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அபிராமி அம்மன் கோயில் தலைமை குரு கல்யாண சுந்தரம், உதவி குரு பாலாஜி, பழநி பாலசுப்பிரமணியன் மற்றும் சங்கரன் கோயில், மதுரை, நத்தம் பகுதியிலிருந்து வந்திருந்த குருக்கள், ஹோமத்தில் பங்கேற்றனர். முன்னதாக பைரவர்கள், யோகினிகளுக்கான வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதற்காக உப்பில்லாத வடை, தயிர் சாதம் நைவேத்தியம் செய்யப்பட்டு வானில் உலா வரும் தேவதைகளுக்கு வினியோகிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: ருத்ரபிரயாக், கேதார்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. நேற்று ஏற்பட்ட நிலச்சரிவால் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar