Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை மாரியம்மன் கோயிலில் ... கிருஷ்ணர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் வன்னிகா சூரன் வதம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2013
10:10

பழநி: பழநி நவராத்திரி விழாவில், மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் புறப்பாடு, வன்னிகா சூரன் வதம் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநியில் நவராத்திரி விழா அக்., 5 ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று பராசக்திவேல் புறப்பாடு, வன்னிகா சூரன் வதத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடக்கும், சாயரட்சை பூஜை, முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்கு நடந்தது. அதன் பின், இரவு 11 மணி வரை, மலைக்கோயில் சன்னதி நடை சாத்தப்பட்டது. மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் படிப்பாதை வழியாக, கீழே கொண்டு வரப்பட்டு, ஊர்வலமாக, பெரியநாயகியம்மன் கோயிலுக்கு எடுத்துச்சென்றனர். அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி பராசக்திவேல், கேடயம், வில், அம்புடன் கோதை மங்கலத்திற்கு புறப்பட்டார். சூரன் வதம்: கோதை மங்கலம் கோதையீஸ்வர ஆலயம் முன், புலிப்பாணி பாத்திர சுவாமிகள், துர்க்காவாக அவாகனம் ஆகி, வாழை மரம் மற்றும் வன்னி மரத்தில் அம்பு எய்து, வன்னிகா சூரன் வதம் நடந்தது. முத்துகுமாரசுவாமி பெரியநாயகியம்மன் கோயிலுக்கும், பராசக்திவேல் மலைக்கோயிலுக்கு வந்த பின், நள்ளிரவில், அர்த்தசாம பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar