Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிராமி அம்மன் கோயில் சித்திரவான ... ஐராவதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் ஐராவதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபரதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 அக்
2013
10:10

ஊத்துக்கோட்டை: பரதீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபரதீஸ்வரர் கோவில். சிதிலமடைந்து காணப்பட்ட இந்த பழமை வாய்ந்த கோவில் சமீபத்தில் சீரமைத்து கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து இங்கு பிரதோஷம், நவராத்திரி விழாக்கள் கோலாகலமாக நடந்து வருகிறது. அக் 18 சுவாமிக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் சிவலிங்கம் முழுவதும் அன்னம், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் தாராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இறுதியில் சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா குறித்து கோவில் அர்ச்சகர் கிஷோர்குமார்சர்மா கூறுகையில், ஒவ்வொரு ஐப்பசி மாதமும் பவுர்ணமி நாளில் சுவாமிக்கு அன்னாபிஷேக விழா நடத்தப்படும். விவசாயம் செழிக்க விவசாயிகள் தங்களது வீட்டில் அன்னம் மற்றும் விளைநிலத்தில் விளைந்த காய்கறிகளை சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தனர். இதன் மூலம் சுவாமி தங்களுக்கு அருள்பாலிப்பார் என நம்பப்படுகிறது என்றார். இதேபோல், சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளிகொண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை ஸ்ரீஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவாலங்களிலும் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
மதுரை : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar