Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லாஸ்பேட்டை கோவிலில் சூரசம்ஹார விழா ... தேனி கோயில்களில் கந்த சஷ்டி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் கோபுர கலசங்கள் திருட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2013
11:11

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே, இரண்டு கோயில் கோபுரங்களில் இருந்த ஆறு கலசங்களை, மர்மநபர்கள் திருடிச்சென்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பாலையம்பட்டியில் அனைத்து சமுதாயத்தாருக்கும் சொந்தமான சந்திவீரசாமி கோயில் மற்றும் ஆசாரி சமுதாயத்திற்கு சொந்தமான சுப்பிரமணியசாமி கோயில்கள் அருகருகே உள்ளன. நவ.,1 நள்ளிரவு, சந்திவீரசாமி கோயில் கோபுரத்தில் இருந்த நான்கு பித்தளை கலசம், சுப்பிரமணியசாமி கோயில் கோபுரத்தில் இருந்த இரண்டு பித்தளை கலசத்தை, மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிஜிகள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar