Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உப்பில்லாம சாப்பிட்டா மழை கொட்டும்! மணி மணியாய் பாடியவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூக்கள் சூடும் களையும் நேரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2013
01:11

நம் வீட்டில் நடக்கும் அன்றாட பூஜையில், சுவாமி படங்களுக்கும், சிலைகளுக்கும் காலையில் பூச்சூட வேண்டும். சிதம்பரம் நடராஜருக்கு அன்றாட பூஜை செய்ய , அதிகாலையில் பூப்பறிக்க செல்வார் வியாக்ரபாத முனிவர். காலை 4 மணி இருளில் மரத்திலிருந்து அழுகிய பூக்களையும், தெரியாமல் பறித்து விடுவார். இவற்றை நடராஜருக்கு சூட்டிய பிறகு தான், இத்தகைய பழுதடைந்த பூக்கள் இருப்பது தெரிய வரும். எனவே, தனக்கு புலிக்காலும், அந்தக் காலிலேயே ஒரு கண்ணும் இருக்க வேண்டுமெனக் கேட்டு நடராஜரிடம் பிரார்த்தனை செய்தார். அவ்வாறு இருந்தால், மரத்தில் பற்றி ஏறி நல்ல பூக்களைத் தேர்ந்தெடுத்து பறித்து விடலாம் என்று எண்ணினார். நடராஜரும் அவருக்கு புலிக்கால் வழங்கினார். இதிலிருந்து காலை நேரத்தில், பூச்சூடி பூஜை செய்வதே உத்தமம் என்பது தெரிய வருகிறது. அவரவர் பணி காரணமாக, மாலையில் விளக்கேற்றும் வேளையில் பூச்சூடுவோரும் உண்டு. எப்போது சூடினாலும், மறுநாள் காலையில் அவற்றைக் களைந்து விட வேண்டும் என்பதே விதிமுறை. காலையிலும், மாலையிலும் பூச்சூடி வழிபடுவோர் மட்டும், மாலையில் களைந்து விட்டு புதிய பூக்களைச் சூடலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar