திருநீறை நெற்றியில் இடும் போது விபூதி கீழே சிந்தக் கூடாது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2011 03:03
விபூதியை கீழே சிந்தாமல் இட்டுக் கொள்ள வேண்டும். அதற்காக வானத்தையெல்லாம் பார்த்துக் கஷ்டப்பட தேவையில்லை. விபூதியை இடது கையில் வைத்து வலது கை விரல்களில் பூசி எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். மீதம் உள்ள விபூதியை இரண்டு கைகளிலும் பூசி உடம்பு முழுவதும் பூசிக் கொள்ளுங்கள். கீழே சிந்தாது.