Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேங்கடேஷ பெருமாள் கோயிலுக்கு ... வீரபாண்டியன்பட்டணத்தில் புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோயிலில் திருவனந்தபுரம் பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2013
11:12

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திரு வனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து வழிபட்டனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டு தோறும் திருச்செந்தூர் கோவிலுக்கு காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம். 15-வது ஆண்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குருசாமி சோமன் சாமிகள் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவனந்தபுரம் ஸ்ரீ கண்டேஸ்வரர் கோவிலில் இருந்து கடந்த 29ம் தேதி பாதயாத்திரையாக புறப்பட்டு, நெய்யாற்றங்கரைக்கு வந்து, அங்கிருந்து திருச்செந்தூருக்கு வந்தனர். கடந்த 1ம் தேதி மாலையில் திருச்செந்தூர் தெப்பக்குளம் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பறவை காவடி மற்றும் சுரியக்காவடி எடுத்து மேலரதவீதி, வடக்குரதவீதி, கீழரதவீதி, சன்னதித்தெரு வழியாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர். நேற்று காலை பக்தர்கள் வேல்காவடி எடுத்தும், அலகு குத்தி பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் இன்று மாலை பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அக்னி காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar