Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உவரி கோவிலுக்கு ரூ.3.37 கோடி நிதி! நாராயண தீர்த்தர் ஆராதனை இசை போட்டி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
10:12

திருபுவனை: திருபுவனை பழண்டி மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு இரண்டாம் கட்ட தவனைத் தொகை 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.திருபுவனை பழண்டி மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு, இந்து சமயஅறநிலையத் துறை மூலம் 42 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முதற்கட்ட தவணையாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தவணையான ரூ.3 லட்சம் ரூபா#க்கான கா@சாலையை, கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பிப்டிக் சேர்மன் அங்காளன் எம்.எல்.ஏ., கோவில் தனி அதிகாரி ஆசிரியர் ராஜசேகரிடம் வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar