Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
டிச., 6ல் கோவிலுக்கு பாதுகாப்பு தேவை ... மழை வேண்டி சிறப்பு யாகசாலை பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தர் 150வது பிறந்த நாள் ஊட்டியில் 9ம் தேதி சமய சம்மேளன கருத்தரங்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
11:12

ஊட்டி: விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, ஊட்டியில், அனைத்து சமய சம்மேளன கருத்தரங்கு மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாட மத்திய அரசு ஊக்குவிப்பு வழங்கி வருகிறது. இதன்படி, ஊட்டி ராமகிருஷ்ண மடத்தின் சார்பில், விவேகானந்தர் ஆண்டு விழா, விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. மடத்தின் தலைவர் சுவாமி ராகவேஷானந்தா கூறியதாவது: வரும் 9ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரி அரங்கில், அனைத்து சமய சம்மேளன கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. இதில், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், ஜைனம், பிரம்ம குமாரிகள் என, அனைத்து மத தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்; ஒவ்வொரு மதத்தின் சார்பிலும், 100 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவிர, 40க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தினர் பங்கேற்க உள்ளனர். மத நல்லிணக்கம், ஒற்றுமையை வலியுறுத்தி நடத்தப்படும் இக்கருத்தரங்கிற்கு ஜெ.எஸ்.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகள் தலைமையேற்க உள்ளார். வரும் 15ம் தேதி, 100க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை, காலணி, நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட உள்ளன; 200க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு கம்பளி வழங்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் சங்கர், அமெரிக்காவை சேர்ந்த பஹூல் ஜவேரி முன்னிலை வகிக்க உள்ளனர். இவ்வாறு, சுவாமி ராகவேஷானந்தா கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar